Wednesday, 15th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
வேலூர்: பரமத்தி வேலூர் செட்டி தெருவில் அமைந்திருக்கும் அருள்மிகு ஸ்ரீ பால ஐயப்ப சுவாமி ஆலயத்தில் புரட்டாசி மாதத்தை முன்னிட்டு ஸ்ரீ பால ஐயப்ப சுவாமிக்கு கணபதி ஹோமத்துடன் துவங்கிது.
பின்னர் ஸ்ரீபால ஐயப்ப சுவாமிக்கு பஞ்சாமிர்தம்,தேன் பால், தயிர் கரும்புச்சாறு, இளநீர், திருமஞ்சனம், பச்சரிசி மாவு, மஞ்சள் சந்தனம் பன்னீர் விபூதி சொர்ணம் ,கலசம் , மற்றும் 108 வலம்புரி சங்கு கொண்டு சிறப்பு அபிஷேகமும், அலங்காரம் செய்யப்பட்டு மலர்களால் அர்ச்சனை செய்த பின் கோபுர தீபம் உட்பட மகா தீபம் காண்பிக்கப்பட்டது.
இதில் ஏராளமான பகதர்கள் ஸ்ரீ பால ஐயப்ப சுவாமியை வணங்கிச் சென்றனர்.